'ஆர்கே'வியல்
Labels
கட்டுரை
(2)
கவிதை
(16)
சிறுகதை
(16)
நகைச்சுவை
(2)
Sunday 18 March 2012
என்ன மாயம் செய்தாய்
கடந்து வந்த பாதை
முற்களாய் நெருடியது !!
கடக்க போகும் சோலை
பூக்களாய் வருடியது !!
என்னவோ மாயம் செய்து விட்டாய் !!
மனதின் காயம் ஆற்றி விட்டாய் !!
மாயங்கள் செய்தது உன் கண்ணோ !!
தீபங்கள் ஏந்தி வந்த என் பெண்ணோ !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment