தோகை விரித்த மயிலின் அழகும்!
கூவும் குயிலின் காலை கானமும்!
மல்லிகை பூவின் மயக்கும் வாசமும்!
வானிலே தோன்றும் வானவில்லின் நிறமும்!
வண்ணத்து பட்டாம்பூச்சியின் ஈர்க்கும் துடிப்பும்!
ஆய கலைகளின் அளவில்லா நளினமும்!
ஒன்றாய் கண்டேன் உன்னிடம் மட்டும்!
பெண்ணே என் இதயம் உன்னிடம் என்றும்!
கூவும் குயிலின் காலை கானமும்!
மல்லிகை பூவின் மயக்கும் வாசமும்!
வானிலே தோன்றும் வானவில்லின் நிறமும்!
வண்ணத்து பட்டாம்பூச்சியின் ஈர்க்கும் துடிப்பும்!
ஆய கலைகளின் அளவில்லா நளினமும்!
ஒன்றாய் கண்டேன் உன்னிடம் மட்டும்!
பெண்ணே என் இதயம் உன்னிடம் என்றும்!
No comments:
Post a Comment