ஒரு இந்தியன், அமெரிக்கன், ஜப்பான்காரன் மூவரும் சந்தித்து கொள்கிறார்கள். மிகவும் சகஜமாக பேசி கொண்டிருந்தாங்க. திடீர்னு யாரு உலகத்துலயே பெரிய சாதனை பண்ணவங்கணு ஒரு விவாதம் வந்துருச்சு.
அப்போ,
அமெரிக்கன்: நாங்க தான் முதன் முதலில் பூமியை சுற்றி செயற்கைகோள் விட்டோம்.
இந்தியன்: அய்யய்யோ, அது பூமியை இடிக்கலயா.
அமெரிக்கன்: அட லூசு பயலே, பூமியை சுத்தினா பூமில இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.
ஜப்பான்காரன்: நாங்க தான் முதன் முதலில் நிலவை சுற்றி செயற்கைகோள் விட்டோம்.
இந்தியன்: அய்யோ, அது நிலவை இடிக்கலயா.
ஜப்பான்காரன்: அட முட்டாள் பயலே, நிலவை சுத்தினா நிலவுல இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.
இந்தியன்: நாங்க தான் முதன்முதலா மூக்கால சாப்பிட்டோம்.
அமெரிக்கன்: எப்படி
ஜப்பான்காரன்: எப்படி
இந்தியன்: அட அறிவு கேட்ட நாதாரிகளா, மூக்குலைனா மூக்குள இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.
அப்போ,
அமெரிக்கன்: நாங்க தான் முதன் முதலில் பூமியை சுற்றி செயற்கைகோள் விட்டோம்.
இந்தியன்: அய்யய்யோ, அது பூமியை இடிக்கலயா.
அமெரிக்கன்: அட லூசு பயலே, பூமியை சுத்தினா பூமில இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.
ஜப்பான்காரன்: நாங்க தான் முதன் முதலில் நிலவை சுற்றி செயற்கைகோள் விட்டோம்.
இந்தியன்: அய்யோ, அது நிலவை இடிக்கலயா.
ஜப்பான்காரன்: அட முட்டாள் பயலே, நிலவை சுத்தினா நிலவுல இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.
இந்தியன்: நாங்க தான் முதன்முதலா மூக்கால சாப்பிட்டோம்.
அமெரிக்கன்: எப்படி
ஜப்பான்காரன்: எப்படி
இந்தியன்: அட அறிவு கேட்ட நாதாரிகளா, மூக்குலைனா மூக்குள இருந்து ஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.
No comments:
Post a Comment