சில்லென்ற காற்றில் ஊஞ்சலாடுவதில் சுகமில்லை...
சாரல் மழையில் நனைவதில் சுகமில்லை...
பௌர்ணமி நிலவொளியை ரசிப்பதில் சுகமில்லை...
அன்பே உன் மடியில் தூங்கும் சுகத்தோடு ஒப்பிடுகையில்!
சாரல் மழையில் நனைவதில் சுகமில்லை...
பௌர்ணமி நிலவொளியை ரசிப்பதில் சுகமில்லை...
அன்பே உன் மடியில் தூங்கும் சுகத்தோடு ஒப்பிடுகையில்!
No comments:
Post a Comment