Sunday 18 March 2012

மழை சாரல்

துளி துளியாய் என் மன நிலத்தை வந்து சேர்ந்தாயோ!!
இதய பரப்பில்லே பசுமை பூக்க செய்தாயோ!!
மண்ணான என் வாழ்வில் வாசம் வீச செய்தாயோ!!
அன்பே!! நீயும் மழை சாரலும் ஒன்று தானோ!!

No comments:

Post a Comment