வாழையும் தோரணமும் வாசலில் கட்டி விட்டோம்;
வாழ்த்த வரும் நெஞ்சம்தனை நேசத்துடன் வரவேற்போம்;
கண்கள் கலந்த போதே இதயமும் கலந்து விட்டதே;
கலந்த இதயங்கள் உங்கள் ஆசிகளுக்கு ஏங்குகிறதே;
வாழ்த்த வரும் நெஞ்சம்தனை நேசத்துடன் வரவேற்போம்;
கண்கள் கலந்த போதே இதயமும் கலந்து விட்டதே;
கலந்த இதயங்கள் உங்கள் ஆசிகளுக்கு ஏங்குகிறதே;
No comments:
Post a Comment